உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள் ஒருத்தர்தயை இல்லாம ஊரறியும் தமிழில் சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிட வேண்டும் தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும் எங்கள் தமிழ் உயர்வென்று நாம்சொல்லிச் சொல்லி தலைமுறைகள் பலகழித்தோம் குறைகளைந்தோமில்லை தகத்தாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்